தீப்புண் ஆறிய பிறகும் புண் இருந்த இடத்தில தோல்
நிறம் மாறி வெள்ளையாக இருக்கும். வேப்பம்பட்டையை கசாயம் செய்து பாட்டிலில் வைத்து
குலுக்கினால் நுரைவரும், அதை புண்ணின் வடு மீது தடவிவர தோலின் நிறம் மாறி பழைய
நிறம் கிடைக்கும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,